Monday 13 March 2017

உப்பு வேலி


இந்திய வரலாற்றில் மறக்கப்பட்ட மாபெரும் சுங்கப் புதர்வேலியின் ஒரு சிறிய பகுதியைக் கிட்டத்தட்ட 120 ஆண்டுகளுக்குப் பிறகு தேடிக் கண்டுபிடித்த ராய் மாக்ஸம் என்ற வெள்ளைக்காரரின் பயணம் தான் உப்பு வேலி என்ற இந்தப் புத்தகம்.  ராய் மாக்ஸம் ஆங்கிலத்தில் எழுதிய The Great Hedge of India என்ற புத்தகத்தை சிறில் அலெக்ஸ் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

Thursday 2 March 2017

பின்நகர்ந்த காலம்


வாசிப்பில் ஆர்வமுள்ள எல்லோரையும் போல பலரின் பரிந்துரையில் கடல்புரத்தில் நாவலையும் எஸ்தர் சிறுகதையையும் வாசித்த பின்பு தான் வண்ணநிலவன் எனக்கு அறிமுகமானார்.  1970 முதல் 1980 வரை அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பின்நகர்ந்த காலம் என்ற இந்ந நூலில் விவரித்துள்ளார்.