tag:blogger.com,1999:blog-7469058546907676265.post5394414703770738853..comments2023-11-02T13:07:29.757+05:30Comments on மதுரை அழகு: பேருந்துப் பயணம் - என்றும் கசப்பான அனுபவம்மதுரை அழகுhttp://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-7469058546907676265.post-32208146365557966562012-03-31T19:32:10.861+05:302012-03-31T19:32:10.861+05:30மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.சட்டங்கள் சரி...மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள்.சட்டங்கள் சரியாக இருந்தாலொழிய இவற்றிற்கு எல்லாம் தீர்வு காண வழியில்லை.தனி மனித ஒழுங்கு என்பது இல்லாததால் சரியான சட்ட,திட்டங்களே இதற்குத் தீர்வாய் அமையும்.Murugeswari Rajavelhttps://www.blogger.com/profile/11692217112973528912noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-37856926894994822242012-03-22T18:23:16.115+05:302012-03-22T18:23:16.115+05:30ஆமா, தமிழ்நாடு முன்னேறவேண்டிய விடயங்கள் நிறைய இருக...ஆமா, தமிழ்நாடு முன்னேறவேண்டிய விடயங்கள் நிறைய இருக்கு.அம்பலத்தார்https://www.blogger.com/profile/06549058879966359888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-87117531136319853482012-03-15T10:04:04.403+05:302012-03-15T10:04:04.403+05:30சிங்கப்பூரில் நான் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறேன...சிங்கப்பூரில் நான் ஐந்து ஆண்டுகள் இருந்திருக்கிறேன். உங்கள் நண்பர் சொன்னது போல எல்லா பேருந்துகளும் காலியாக போகும் ஓரிரு சமயங்கள் தவிர. மக்கள் வாழும் எல்லா இடங்களுக்கும் பேருந்து உண்டு. இரு சக்கர வாகனங்களுக்கு நிறைய வரி இருப்பதால் பேருந்துகளையே மக்கள் விரும்புவர்.Anonymoushttps://www.blogger.com/profile/16760133578366786091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-38732418200518744412012-03-10T08:36:58.710+05:302012-03-10T08:36:58.710+05:30அழகு சார் பக்கத்து மாநிலம் ஆந்திராவில் திருப்பதியி...அழகு சார் பக்கத்து மாநிலம் ஆந்திராவில் திருப்பதியில் பேருந்து நெரிசல் என்பது கிடையாது, காரணம் 55 இருக்கைக்கு உறிய ஆட்கள் மட்டுமே பேருந்தில் ஏற்றுவார்கள்...அதே முறையையை இங்கும் பின்பற்றினால் சரியாக இருக்கும்.....Anonymoushttps://www.blogger.com/profile/05556258847048971830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-67773610755615876462012-03-09T08:33:09.670+05:302012-03-09T08:33:09.670+05:30பூமியில் நாம் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, ...பூமியில் நாம் அன்றாடம் அவதிப்பட்டுக் கொண்டிருக்க, கோடிக்கணக்கில் நமது வரிப்பணத்தைச் செலவு செய்து சந்திரனுக்குச் செயற்கைக் கோள் அனுப்பியதைப் பெருமையாகப் பேசும் வரை... நாம் பேருந்தில் ஒருவர் மீது ஒருவர் உரசி நின்றபடியே பயணிப்போம்!. வேறு என்ன செய்ய?<br />VALID. WISHESAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-9877972789638302312012-03-09T08:18:24.336+05:302012-03-09T08:18:24.336+05:30ஊழல் இருக்கும் வரை உரிமை குறைவுதான் நண்பரே..ஊழல் இருக்கும் வரை உரிமை குறைவுதான் நண்பரே..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-75764539049137778662012-03-09T08:06:06.307+05:302012-03-09T08:06:06.307+05:30சரிதான்....நாம அப்படியே பழகி விட்டு இருக்கிறோம்..சரிதான்....நாம அப்படியே பழகி விட்டு இருக்கிறோம்..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com