tag:blogger.com,1999:blog-7469058546907676265.post2226183291541248409..comments2023-11-02T13:07:29.757+05:30Comments on மதுரை அழகு: உப்பு வேலிமதுரை அழகுhttp://www.blogger.com/profile/14419917129451338002noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-7469058546907676265.post-1300659267505446302017-03-14T21:17:28.899+05:302017-03-14T21:17:28.899+05:30அருமை... வரலாற்றை தெரிந்து கொண்டால், நாம் வாழும் ச...அருமை... வரலாற்றை தெரிந்து கொண்டால், நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்ளலாம். வெள்ளையர்களின் ஆட்சி கொடுமையை, மனித நேயமிக்க வெள்ளைக்காரர் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது என்பதற்கு இந்நூல் எடுத்துகாட்டாக இருக்கிறது. சமீபத்திய வரலாறே மறைக்கப்பட்டு இருக்கிறது என்றால் வேத காலம் முதல் மன்னர்கள் காலம் வரை எத்துனை சம்பவங்கள் மூடி மறைக்கபட்டனவோ, நாம் அறிந்த வரையில் எட்டாயிரம் சமணர்கள் மிக கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டது மட்டுமே செய்தியாக அறிந்து கொள்ள முடிகிறது. அதையும் மூடி மறைக்க இன்றைய வஞ்சக ஆளுமைகள் முயற்சிப்பதையும், அடிமை மனப்பான்மை உள்ளவர்கள் ஏற்று கொள்ளுவதையும் காண முடிகிறது. உலகில் சிறந்த தொல்லியல் துறை, இந்திய துணைக்கண்டத்தில் அகழ்வாராய்ச்சி செய்ய முற்பட்டதையும், அதை வஞ்சகர்கள் தடுத்து நிறுத்தியதும் நிகழ்கால வரலாற்றில் மூடி மறைக்கப்பட்டது. ராய் மாக்ஸம் எவ்வளவு இன்னல்களுக்கு பிறகு இதனை கண்டறிந்து இருப்பார் என கட்டுரை படித்த பிறகு உணர முடிகிறது.AM AMSA - Naturalisthttps://www.blogger.com/profile/12067111210862507555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-7469058546907676265.post-87003994752510599282017-03-13T12:28:23.151+05:302017-03-13T12:28:23.151+05:30நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி. நன்றாக எழுதியுள்ளீர்கள். நன்றி. சிறில் அலெக்ஸ்https://www.blogger.com/profile/05621114503531440839noreply@blogger.com